மே 17 1981இல் தமிழகமெங்கும் மனுதர்ம நகல் எரிப்புக் கிளர்ச்சியை தி.க. நடத்தியது.
மே 18 1872இல் பெட்ரண்ட் ரஸ்ஸல் பிறந்தார்.
மே 19 2001இல் எஸ்.தவமணிராசன் மறைந்தார்.
மே 20 1845இல் அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தார்.
மே 21 1959இல் டாக்டர் தருமாம்பாள் மறைந்தார்
மே 22 1939இல் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற பெரியார் விடுதலையானார்
1772இல் ராஜாராம் மோகன்ராய் பிறந்தார்
மே 23 1957இல் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் அறிக்கை அளித்தார்.
மே 24 1967இல் திருவாரூர், விடயபுரத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் உருவாக்கினார்.
மே 27 1953இல் தமிழகமெங்கும் விநாயகன் உருவபொம்மை உடைப்புக் கிளர்ச்சியை பெரியார் நடத்தினார்.
மே 30 1778இல் வால்டேர் மறைந்தார்.
மே 31 1981இல் சிங்கள வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்